இந்தியா பயணமானார் ரணில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
அவர் புதுடெல்லியில் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் இந்திய குடியரசு தலைவர் ராம்நாந் கோவிந்த்தையும் சந்திக்கவுள்ளார்.
நாளை மறுதினம் வியாழக்கிழமை புதுடெல்லி ஏரோ நகரில் இந்திய பிரதமர் தலைமையில் ஆரம்பமாகும் ஆறாவது இணையவெளி மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இந்திய குடியரசு தலைவர் ராம்நாந் கோவிந்த்தையும் சந்திக்கவுள்ளார்.
நாளை மறுதினம் வியாழக்கிழமை புதுடெல்லி ஏரோ நகரில் இந்திய பிரதமர் தலைமையில் ஆரம்பமாகும் ஆறாவது இணையவெளி மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.



Post a Comment